கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது 


" alt="" aria-hidden="true" />
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும் கல்வராயன்மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்கிலும் கள்ளகுறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் ரேவதி  தலைமையில் உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் வெங்கடேசன் , செல்வம் , திருநாவுக்கரசு உள்ளிட்டோர்  கல்வராயன்மலை பகுதியில்  இன்று அதிகாலை தீவிர சோதனை மேற்கொண்டனர்*இந்த சோதனையில் தொரடிபட்டு, தாழ்பாச்சேரி  , விளாம்பட்டி கரு நெல்லி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சாராயம் காய்க்சுவதற்காக கடத்தி வரப்பட்ட 660 கிலோ வெல்லம் மற்றும் விற்பனைக்காக காய்ச்சி  வைக்கப்பட்டிருந்த  440  லிட்டர் எரிசாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிசள் 6 பேரை  கைது செய்தனர்


Popular posts
அரூரில் திமுக சார்பில் ஏழை கூலி தொழிலாளர்கள் 20 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய கழக செயலாளர் முல்லை செழியன்
Image
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மழை வேண்டி வனப்பகுதி நந்தி பகவானை வழிபட்ட மக்கள். வழிபட்ட ஒரு மணி நேரத்தில் பெய்த மழை.
Image
வாணியம்பாடியில் நடந்து சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து வலிப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை பார்வையிட சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது
Image