அரூரில் திமுக சார்பில் ஏழை கூலி தொழிலாளர்கள் 20 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய கழக செயலாளர் முல்லை செழியன்

அரூரில் திமுக சார்பில் ஏழை கூலி தொழிலாளர்கள் 20 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய கழக செயலாளர் முல்லை செழியன் 


" alt="" aria-hidden="true" />


 தர்மபுரி மாவட்டம் அரூரில் 144 ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி  தவித்து வரும் ஏழை கூலி தொழிலாளர்கள் 20 குடும்பங்களுக்கு திமுக கழக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி
 அரூர்  நகர கழக செயலாளர் திரு‌.முல்லை செழியன்அவர்கள் கொரோனா நிவாரண பொருட்களான அரிசி பருப்பு எண்ணெய் காய்கறிகள் முக கவசம் அடங்கிய தொகுப்பை வழங்கினார் நிகழ்ச்சியில் மு.கா. முகமது அலி, தீ. கோடீஸ்வரன் டாக்டர் சுரேஷ்குமார்,டாக்டர் செங்கை வேந்தன், வக்கீல் சரவணன்,சுரேஷ்குமார் ,பாரி,சத்யானந். அஜித்குமார், கோவிந்தன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.



Popular posts
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
Image
வாணியம்பாடியில் நடந்து சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து வலிப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை பார்வையிட சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது
Image
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மழை வேண்டி வனப்பகுதி நந்தி பகவானை வழிபட்ட மக்கள். வழிபட்ட ஒரு மணி நேரத்தில் பெய்த மழை.
Image