தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
144 தடை உத்தரவு காலத்தில் தன்னார்வலர்கள் மற்றும் சமூக அமைப்பினை சேர்ந்தவர்கள் பலர் பல்வேறு நிவாரண உதவிகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர் அதன்படி தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்
இளைய பாரதம் அமைப்பின் சார்பில் நரிகுறவ மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அமைப்பின் நிறுவனர் A.வெங்கடேஷ் அவர்கள் தலைமை வகித்தார் மேலும் அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்