தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது

தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


144 தடை உத்தரவு காலத்தில் தன்னார்வலர்கள் மற்றும் சமூக அமைப்பினை சேர்ந்தவர்கள் பலர் பல்வேறு நிவாரண உதவிகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர் அதன்படி தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்
இளைய பாரதம் அமைப்பின் சார்பில் நரிகுறவ மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அமைப்பின் நிறுவனர் A.வெங்கடேஷ் அவர்கள் தலைமை வகித்தார் மேலும் அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் 


Popular posts
அரூரில் திமுக சார்பில் ஏழை கூலி தொழிலாளர்கள் 20 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய கழக செயலாளர் முல்லை செழியன்
Image
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
Image
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மழை வேண்டி வனப்பகுதி நந்தி பகவானை வழிபட்ட மக்கள். வழிபட்ட ஒரு மணி நேரத்தில் பெய்த மழை.
Image
வாணியம்பாடியில் நடந்து சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து வலிப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை பார்வையிட சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது
Image